கவிதைச் சாலை

உண்மையைக் காட்டும்

கண்ணாடிகளை

யாருமே விரும்புவதில்லை,

எல்லோருக்கும் தேவைப்படுகிறது

அழகாய்க்

காட்டும் கண்ணாடிகள்


நீ

பொய் பேசும்போதெல்லாம்

கண்டு பிடித்து விடுகிறேன்,

எப்போதேனும்

உண்மை பேசும் போதோ

சந்தேகப்படுகிறேன்

சாரி என்றாள்

செல்லமாய்

நன்றி என்றேன் மெல்லமாய்…

சரேலென மோதிக்கொண்ட

அபாயமற்ற

வளைவு ஒன்றில்

For More Visit Xavi.wordpress.com

Comments

Popular Posts